334
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன. விடுமுறை ...

242
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குக் கீழே உள்ள ஆற்றுப்பகுதியில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 5 குழந்தைகளும், 4 பெண்களும் குளித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது, அருவியின் நீர்ப்பிடி...

279
சிலி தலைநகர் சான்டியாகோவில் இம்மாத தொடக்கத்தில் வீசிய சூறை காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்ததால், கடந்த 10 நாட்களாக ஒன்றரை லட்சம் குடியிருப்புகள் இருளில் மூழ்கி உள்ளன. வரும்...

307
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் திடீரென வீசிய காற்றில் மின்கம்பி மீது ராட்சத பேனர் விழுந்ததால் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். திர...

372
திருப்பதி மலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் பக்தர்களின் மூன்ற...

332
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், வேலாயுதப்பட்டணம் அருகே வனப்பகுதியில் தங்கி விவசாயப் பணி மேற்கொண்டிருந்த சுப்பிரமணி என்பவர் மி...

405
சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தண்டையார்பேட்டையில் வீட்டின் தகர மேற்கூரை பறந்து வந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். பைக...



BIG STORY